அமித் ஷா வீட்டு முன் போராட்டம்; திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் குண்டுக்கட்டாக கைது
புதுடில்லி: மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டின் முன்பு திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக பணிகளை செய்து வரும் ஐபேக் நிறுவனத்தின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று ( ஜன.,08) சோதனை நடத்தினர். ஐபேக் நிறுவனத்தின் இயக்குநரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஐடி விங் தலைவருமான பிரதிக் ஜெயின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
அங்கு சென்ற திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, பிரதிக் ஜெயின் வீட்டில் இருந்த மொபைல்போன், லேப்டாப் மற்றும் சில ஆவணங்களை எடுத்துச் சென்றார்.
அப்போது, தன் கட்சியின் ஆவணங்களை எடுத்துச் செல்வதாக அமலாக்கத்துறை மீது மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். ஆதாரங்களைப் பறித்து இடையூறு செய்வதாக அமலாக்கத்துறையும் பதிலுக்கு குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து அக்கட்சியின் எம்பிக்கள் மஹூவா மொய்த்ரா, டெரிக் ஓ பிரைன், கீர்த்தி ஆசாத், சதாப்தி ராய் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை போலீசார் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.
அப்போது, எம்பி மஹூவா மொய்த்ரா கூறுகையில், "நாங்கள் பாஜவை தோற்கடிப்போம். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பியை டில்லி போலீசார் எப்படி நடத்துகிறார்கள் என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது," என்றார்.
மொய்த்ரா மறந்து போனதை யாராவது நினைவூட்டவும். அதாவது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட எப்புடி நடந்து கொள்ளுதுங்குறதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்குறார்கள்.
தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் மத்திய விசாரணை அமைப்புகளை சட்டபடி செயல் பட உறுதி செய்ய வேண்டும். தற்போது வாக்காளர்கள் வடி கட்டியது போல் தேர்வு ஆன பிறகு குற்ற பின்னணி வேட்பாளர்கள் வடி கட்ட சட்ட திருத்தம் வேண்டும். திமுக, மம்தா மாநில போலீசை தலையாட்டி பொம்மை ஆக்கி விட்டனர். மத்திய விசாரணை அமைப்பை முடக்கி விட்டனர். நீதிமன்றம் மீது எதிர்க்க துணிந்து விட்டனர். அந்நிய கூலிப்படை அதிகம் விரும்புவது மம்தா, ஸ்டாலின்.
இந்த கேடுகெட்ட தேசத்துரோகிகளை பங்களாதேஷ்க்கு நாடு கடத்துங்கள்
பங்களாதேஷி கும்பல் பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறது. அதனால் தான் பயம் மற்றும் பதட்டத்தில் ED இடம் இருந்து பைல்களை பிடுங்கி காரில் எடுத்து கொண்டு ஓடுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட MP க்கள் MP க்களை போல் நடந்து கொள்ள வேண்டும்....பேட்டை ரவுடி போல நடந்து கொள்ள கூடாது.
குண்டு கட்டாக தூக்கும் பொழுதே, கை கால் ஒன்றை ஒடித்து விட வேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற சம்பவங்கள் தேவையின்றி நடக்காது.
இவையெல்லாம் கோமாளி முதல்வரின் நாடகமே,
திருட்டுக் குற்றத்தில் கைது செய்யப்பட்டவரின் குடும்பம் காவல் அதிகாரியின் வீட்டின் முன்னாள் தர்ணா செய்தால் எப்படியோ அப்படி இருக்கிறது. மம்தா போன்றவர்கள் கட்சியை தொடங்கி என்ன சாதனை என்றால் நாட்டுக்கு வேதனை மட்டுமே.
குற்றம் செய்யவில்லை என்றால் எதற்காக பயப்பட வேண்டும்? யார் வேண்டுமானாலும் சோதனை செய்யட்டுமே.
Madam we know you well , money for question. You please behave as MP and do not act as a rowdies.மேலும்
-
அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்
-
தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் பன்னிஹள்ளிபுதுாரில் கபடி போட்டி
-
சாரல் மழையுடன் கடும் பனியால் பொதுமக்கள் அவதி
-
ரூ.8.55 கோடியில் திட்டப்பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
-
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தவர் மீது வழக்கு
-
படித்த இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு