ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கொடியேற்றம்
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் வட்டம், கொண்டமநாயக்கன்-பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ராமலிங்க சவு-டேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று காலை கொடியேற்றத்துடன் வருடாந்திர திருவிழா துவங்கியது.
ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதத்தில் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்-துள்ள, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடப்பது வழக்கம். தொடர்ந்து 9 நாட்கள் திருவிழா நடக்கும். முக்கிய நிகழ்ச்சியான அம்மன் திருவீதி உலா வரும், 14ம் தேதி நடை-பெறும். 15ம் தேதி பண்டாரம் கட்டுதல் மற்றும் அம்மனுக்கு சீர்வரிசையுடன் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெறும். 16ம் தேதி மஹா ஜோதி ஊர்வலம், தளிகை பூஜை நடைபெறும். 17ம் தேதி இறுதி நிகழ்ச்சியாக மஞ்சள் நீர் உற்சவம் நடை-பெறும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக ஆட்சி அதிகாரத்தில் தொண்டர்கள் பங்கு கேட்பதில் தவறில்லை; சச்சின் பைலட்
-
மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்
-
மதுரையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதி சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
-
இந்தியா வந்தார் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்; கிரிக்கெட் பேட் பரிசளித்த ஜெய்சங்கர்
-
ஈரான் விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் புடின் ஆலோசனை
Advertisement
Advertisement