குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம்
முதுகுளத்துார்: தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் முதுகுளத்துார் மாணவர் சிவபாரதி வெண்கலப் பதக்கம் வென்றார்.
கம்பத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சிவபாரதி 17 வயது பிரிவில் 46 முதல் 48 எடை போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றார்.
சிவபாரதியை ஜமாத் தலைவர் காதர் முகைதீன், தாளாளர் ஜஹாங்கீர், தலைமைஆசிரியர் காஜா நிஜாமுதீன் குரைசி உட்பட உடற்கல்வி ஆசிரியர்கள்,மாணவர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது
-
தை 2ம் தேதி பொங்கல் விழாவைக் கொண்டாடும் கிராம மக்கள்
-
வேலூர் சிஎம்சி மருத்துவமனை விடுதியில் அமலாக்கத்துறையினர் ரெய்டு
-
தவெக சார்பில் சட்டசபை தேர்தல் பிரசாரம்; குழு அமைத்தார் விஜய்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
Advertisement
Advertisement