இசை கச்சேரி பரவசம்
புத்தகக்காட்சி வெளி அரங்கில், ராஜ ராஜேஸ்வரி குழுவினரின், இசை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பாரதியின் பாடல்கள், திருக்குறள் மற்றும் தமிழக பாடல்களை, கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசையில் பாடி, அரங்கத்தினரை மகிழ்வித்தனர்.
மலையாளம், கன்னட மொழி பாடல்களையும் பாடி, பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்
Advertisement
Advertisement