மண் கடத்திய லாரி பறிமுதல்
வேடசந்துார்: திண்டுக்கல் புவியியல் ,சுரங்கத் துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் 56, லட்சுமணன்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை தடுத்து சோதனை செய்ததில் 8 யூனிட் கிராவல் மண் இருக்க நடை சீட்டு இல்லாததால் மண்ணுடன் கூடிய லாரியை கைப்பற்றி வேடசந்துார் போலீசில் ஒப்படைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காசி தமிழ்ச்சங்கமத்தில் கலந்து கொண்ட தமிழக இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
Advertisement
Advertisement