போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்; 3 ஆண்டுகளில் ஒழிக்க அமித் ஷா கெடு!
நமது நிருபர்
போதைப்பொருள் பயங்கரவாதத்தை அடுத்த 3 ஆண்டுகளில் முற்றிலுமாக ஒழிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா கெடு விதித்துள்ளார்.
டில்லியில் நடந்த போதைப்பொருள் ஒருங்கிணைப்பு மையத்தின் 9வது உயர்மட்ட கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை மத்திய அரசு தொடங்குகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். 2026 மார்ச் 31 முதல், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பிரச்னைக்கு எதிராக மூன்று ஆண்டு கால கூட்டுப் பிரசாரத்தைத் தொடங்குவோம்.
போதைப்பொருளுக்கு எதிரான அரசின் போராட்டங்கள் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். போதைப்பொருள் பிரச்னை என்பது வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்னை மட்டுமல்ல, அது ஒரு கடுமையான தேசியப் பிரச்னை. இது நாட்டின் வருங்கால சந்ததியினரைச் சீரழிப்பதற்கான ஒரு சதித்திட்டம்.
இளைஞர்களின் ஆரோக்கியம், அவர்களின் சிந்திக்கும் மற்றும் செயல்படும் திறன் ஆகியவை போதைப்பொருளுக்கு நேரடியாகத் தொடர்புடையவை. கடந்த 10 ஆண்டுகளில் அரசின் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் நாம் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
அமீத் ஜி என்னா இது? டி ஏம் கே ஆளுங்களை எல்லாரையும் உள்ளே தள்ளிடுவீங்களா? முதலுக்கே மோசம் ஆயிடுமே. ஒரு சின்ன ஆறுதல்.அதாவது துப்பு கொடுப்போருக்கு இன்னும் பரிசு அறிவிக்கலை. அப்புடி அறிவிச்சுட்டீங்கன்னா, ஒரே மாதத்தில் எங்க டமில் நாட்டுல எங்கெங்கே ஸ்டாக் இருக்குன்னு தி மு க ஆளுங்களே உங்களுக்கு துப்பு குடுத்துடுவானுங்க. பணம்ன்னா அதுக்கு உயிரையே குடுப்பானுங்க. பணம் சாக்கடையில் கிடந்தால் கூட பொறுக்கி வந்து கழுவி சென்ட் போட்டு வச்சிப்பானுங்க.
புர், விஸ்கியெல்லாம் தடையாகுமா? எவ்ளோ அடிச்சாலும் போதையே ஏறமாட்டேங்கிது.
காலம்காலமாக நடக்கவில்லை.? இப்போது மட்டும் நடக்குமா.?
எந்த விதியும் இல்லை ஆனால், முதல்வர் கீழ் அமைச்சர்கள் முதல் கவுன்சிலர் வரை அடங்கி ஒடுங்கி இருக்கிறார்கள். திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்த பின், கவர்னர் கீழ் மாநில நிர்வாகம், தேர்தல் ஆணையம் கீழ் மக்கள் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் கீழ் ஊழியர்கள், நீதிபதி கீழ் வழக்கறிஞர், போலீஸ் அதிகாரி கீழ் போலீஸ் கட்டுப்படுவது இல்லை. நேர்மையாக இருந்தால் சாதி, மத கல்வீச்சு. முதலில் நாடு முழுவதும் இதனை சீர் செய்ய வேண்டும். பயங்கர வாதிகள் இலக்கு தமிழகம், மேற்கு வங்கம் போன்ற ஊழல் மாநிலங்கள். மாநில கட்சிகள் செல்வ செருக்கில் சட்டத்திற்கு பயப்படுவது இல்லை. போர் யுக்தி வகுக்க வேண்டும்.
1 90% போதை தொழில் மர்ம நபர்களின் கையில் இருக்கிறது. பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் இருந்து குஜராத், மகாராஷ்டிரா, கேரளா வரை அரேபியா கடல் பெரும் மற்றும் சிறு துறை முகங்கள் மூலம்
2 தாய்லாந்து, இலங்கை போன்ற பகுதிகளின் இருந்தும் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், கடலோர மாவட்டங்கள் வங்காள விரிகுடா கடல் மூலம் உயர் தர போதை பொருட்கள், கெமிக்கல் போதை பொருட்கள் உள்நாட்டிற்கு வருகிறது. சில சமூகங்கள் அங்கே அதிகமாக குடி இருப்பது இதன் காரணமாக தான்.
3 கஞ்சா போன்ற குறைந்த விலை உள்ள போதை பொருட்கள் மேற்கு தொடர்ச்சி மலை, ஆந்திர, வடகிழக்கு மாநில மலை பகுதிகளில் பயிரிடப்பட்டு நகரங்களுக்கும், சிறு நகரங்களுக்கும் வருகிறது.
4 பர்மா, கம்போடியா தீவிரவாத பகுதியில் இருந்து மணிப்பூர் மற்றும் பர்மிய குக்கிகள் என்னும் பாவ மன்னிப்பு கூட்டம் மெத், கொக்கைன், கெமிக்கல் போதை, மாத்திரைகள் ஆகியவற்றை பெரு நகரங்களுக்கு கடத்துகின்றன.
5 இவர்களுக்கு சட்ட ஒழுங்கு அமைப்புகளுடன், மற்றும் அரசியல் தொடர்பு மற்றும் அதிக பண பலம் இருப்பதால் கோர்ட்டில் ஈஸியாக ஜாமீன் எடுக்க முடிகிறது. அப்படியே சிறை சென்றாலும் உள்ளே ராஜ வாழ்கை வாழ முடிகிறது.
6 இது தவிர போதையை கடத்துவோர் சிறுபான்மையினர் என்னும் கொடியை பிடுத்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள், வெற்றியும் பெறுகிறார்கள்.
முந்தாரா துறைமுகம்தான் கஞ்சா கடத்தும் துறைமுகம், குஜராத்துல நடக்கும் கோமாளித்தனம்
அதை யூஸ் பண்றவன் திருட்டு திமுக கும்பல் தானே சொம்பு மலை அண்ணா
குஜராத்தில் துறைமுகத்திலிருந்து ஆரம்பியுங்கள் நாடு நலம் என்று மக்கள் கூறுகின்றனர்.
உங்களருமை பாகிஸ்தான் பகுதியிலிருந்துதான் குஜராத் கடற்கரை அருகே அரபிக் கடல் வழியாக அயலக அணி ஆட்களுக்கு வருது.
பாகிஸ்தான் அடைத்தும் தான், அதானி துறைமுகம் தான் தடுக்கனும், அண்மையில் 65 கிலோ கோகெய்ன் தாய்லாந்தில் இருந்து இரண்டு இந்திய பெண்கள் மும்பைக்கு இலங்கை கொழும்பு விமான நிலையம் ட்ரான்சிட் ஊடாக கடத்த பார்த்தாங்க,இலங்கையில் மாட்டிக்கிட்டாங்க, அது முபைக்கு வந்திருந்தாள் அப்படி விட்டிருப்பாங்க, ஒரு சின்ன நாடு தடுக்குது இந்தியாவால் ஏன் முடியாத, மற்றவங்களை மேல் பாலி சொல்லி தப்பிக்கக்கூடாது.
அதை மொத்தமாக வாங்குவது சிவநாயகம் தான் என்று மக்கள் கழுவி விடுகின்றனர்
அப்ப உங்களுக்கு தமிழ்நாட்டுல நிறைய வேலை இருக்கு
கமலாலயத்திலிருந்த ஆரம்பிச்சு, உன்னோட வூட்ல போய் நிக்கும், பரவல்லயா ?
அறிவாலய சொம்பு மலை அண்ணா
தமிழ்நாட்டுலே இருந்து ஆரம்பிங்க
முதல்லே தமிழ்நாட்டுக்கு வாங்க...மேலும்
-
சமையல் போட்டி
-
செம்பரம்பாக்கம் ஏரி மீன் கிலோ ரூ.250க்கு விற்பனை
-
சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு 5 வது நாளாக கருப்புக்கொடி போராட்டம்
-
மதுரையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் தீவிரம்! ஜன.16ல் துணை முதல்வர், ஜன.17ல் முதல்வர் வருகை
-
வல்லக்கோட்டை கோவிலுக்கு மயில்வாகனம் நன்கொடை
-
கோ-கோ போட்டியில் பள்ளி அணி வெற்றி