சமையல் போட்டி
சிதம்பரம்: வீனஸ் பள்ளியில், பெற்றோருக்கான போட்டிகள் நடந்தன.
சிதம்பரம், அம்மாபேட்டை, வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில், பெற்றோருக்கான
நெருப்பில்லா சமையல் மற்றும் கோலப்போட்டிகள் நடந்தன.
இந்த போட்டியை பள்ளி தாளாளர் குமார் துவக்கி வைத்தார். இயக்குனர் முரளிகுமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி, பரதாஞ்சலி அறக்கட்டளை நிறுவனர் விஜயலட்சுமி ஆகியோர் நடுவர்களாக இருந்து, வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.
தலைமை ஆசிரியர் ஜூலியா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார். ஆசிரியர் துர்கா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத்திட்டம் கொண்டு வரப்படுமா: இபிஎஸ் பேட்டி
-
பாலிவுட் டைரக்டரிடம் ரூ.2.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு பதிவு
-
மஹாராஷ்டிரா நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; அடையாள மை அழிவதாக உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
-
நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை; இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடிய முதல்வர் ஸ்டாலின்
-
விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகளில் குறுக்கிடும் மம்தா அரசு; அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
வளரும் நாடுகள் புதிய பாதைகளை உருவாக்க வேண்டிய தருணம்; பிரதமர் மோடி
Advertisement
Advertisement