வல்லக்கோட்டை கோவிலுக்கு மயில்வாகனம் நன்கொடை
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக வழங்கி உள்ளார்.
வல்லக்கோட்டையில் வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு, சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர், 400 கிலோ எடையுள்ள வேங்கை மரத்திலான மயில் வாகனத்தை நன்கொடையாக கோவில் செயல் அலுவலர் செந்தில்குமாரிடம் வழங்கி உள்ளார்.
மயில் வாகனம், விழாக்காலங்களில் புறப்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத்திட்டம் கொண்டு வரப்படுமா: இபிஎஸ் பேட்டி
-
பாலிவுட் டைரக்டரிடம் ரூ.2.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு பதிவு
-
மஹாராஷ்டிரா நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; அடையாள மை அழிவதாக உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
-
நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை; இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடிய முதல்வர் ஸ்டாலின்
-
விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகளில் குறுக்கிடும் மம்தா அரசு; அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
வளரும் நாடுகள் புதிய பாதைகளை உருவாக்க வேண்டிய தருணம்; பிரதமர் மோடி
Advertisement
Advertisement