மதுரைக்கு 67 புதிய பஸ்கள்
மதுரை: மதுரை எல்லீஸ்நகர் ரோட்டில் அரசு போக்குவரத்துக் கழகம் பொன்மேனி கிளையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிபொருள் விற்பனை நிலையத்தை அமைச்சர்கள் சிவசங்கர், தியாகராஜன், மூர்த்தி திறந்து வைத்தனர்.
67 புதிய புறநகர் பஸ்களையும் துவங்கி வைத்தனர். கலெக்டர் பிரவீன்குமார், எம்.எல்.ஏ., க்கள் தளபதி, பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் சரவணன், பாரத் பெட்ரோலியம் விற்பனை மேலாளர் ஸ்ரீகாந்த் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது
Advertisement
Advertisement