நெடுஞ்சாலையோரம் 'மீண்டும்' கட்சிக்கொடிக்கம்பம்
புவனகிரி: நெடுஞ்சாலையோரத்தில் கட்சி கொடி கம்பங்கள் அகற்ற வேண்டும் என்ற கோர்ட் உத்தரவு காற்றில் பறப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கீரப்பாளையம் ஒன்றியம் சிலுவைபுரத்தில் சாலையோரம், அ.தி.மு.க., சார்பில் கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்றி உள்ளனர்.
இதேபோன்று புவனகிரி நகரப்பகுதியில் ஆதிவராக நத்தத்தில் சாலையோரத்தில், தி.மு.க., வினர் கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்றியுள்ளனர்.
வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் கண்டும் காணாமல் உள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சம்பள உயர்வு அறிவிப்பு கண்துடைப்பு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்
-
இயற்கையோடு இணையும் இளம் விவசாயிகள் மணப்பாறையில் விவசாய புரட்சி
-
ஓய்வூதியம் இல்லாமல் அவதிப்படும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள்
-
தமிழக ஆட்சி அதிகாரத்தில் தொண்டர்கள் பங்கு கேட்பதில் தவறில்லை; சச்சின் பைலட்
-
மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்
Advertisement
Advertisement