பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
ஊத்துக்கோட்டை: பைரவர் கோவிலில் நடப்பாண்டின், முதல் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.
ஊத்துக்கோட்டை அடுத்த தொம்பரம்பேடு கிராமத்தில் மகா கால பைரவர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும் அஷ்டமி நாட்களில் தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி விழா நடைபெறுவது வழக்கம்.
நடப்பாண்டின் முதல் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடந்தது. காலை 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. முன்னதாக, கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து பூஜை செய்யப்பட்டது.
பின், சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக ஆட்சி அதிகாரத்தில் தொண்டர்கள் பங்கு கேட்பதில் தவறில்லை; சச்சின் பைலட்
-
மேற்கு வங்கத்திற்கு 12 புதிய ரயில்களை அன்பு பரிசாக தரும் பிரதமர் மோடி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
-
பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி: பயணிகள் கோபம்
-
மதுரையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதி சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
-
இந்தியா வந்தார் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்; கிரிக்கெட் பேட் பரிசளித்த ஜெய்சங்கர்
-
ஈரான் விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் புடின் ஆலோசனை
Advertisement
Advertisement