தீ விபத்தில் பாதிப்பு பா.ம.க., நிவாரணம்
கடலுார்: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பா.ம.க., சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
நெய்வேலி தொகுதி, வல்லம் ஊராட்சிக்குட்பட்ட நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவரது கூரை வீடு எரிந்து சேதமானது. இவருக்கு கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் ஜெகன், நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் கார்த்திகேயன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்பு திராவிடன், ஒன்றிய செயலாளர் சிவகுரு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாண்டவராயன், எழில், சவுந்தர்ராஜன், நிர்வாகிகள் குமாரசாமி, செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அழிப்போரை விட உருவாக்குவோருக்கே வலிமை அதிகம்: அமித் ஷா
-
டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் 19க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
-
குளிர் அலை தணிந்து வெப்பநிலை அதிகரிப்பு: டில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்
Advertisement
Advertisement