பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
நெய்வேலி: நெய்வேலி தொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியம், வானதிராயபுரம் ஊராட்சியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஒன்றிய அவைத்தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் ஆனந்தஜோதி, மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், சீனிவாசன், துணை செயலாளர் ஏழுமலை, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ராஜேஷ், சாரங்கபாணி, நடராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் பாக்கியராஜ், காசிநாதன், கண்ணுசாமி, புண்ணியமூர்த்தி, செல்வராஜ், வேல்முருகன், சின்னத்தம்பி, செந்தில்குமார், மணிகண்டன், காசிநாதன், ஆளவந்தான், உதயசூரியன், செல்வம், செல்வராஜ், செந்தில்குமார், நாராயணசாமி, ராமர், கலைவாணன், பன்னீர்செல்வம், செஞ்சிவேல், குமார், ஞானதேசிகன், ரமேஷ் பங்கேற்றனர்.
மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்