டி.என்.பி.எல்., நிறுவனம் சார்பில் உணவுக்கூடம் திறப்பு
கரூர்: புஞ்சைத்தோட்டக்குறிச்சி டவுன் பஞ்.,க்குட்பட்ட கணபதிபாளையம் புதுாரில், தமிழ்நாடு செய்-தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில், சமு-தாயக் கூடத்தில் உணவருந்தும் கூடம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
காகித ஆலை முதன்மை பொது மேலாளர் (மனி-தவளம்) கலை செல்வன் தலைமை வகித்தார். 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய உணவ-ருந்தும் கூடத்தை, அரவக்குறிச்சி தி.மு.க., -எம்.எல்.ஏ., இளங்கோ திறந்து வைத்தார். விழாவில், காகித ஆலை நிறுவ-னத்தின் முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்
Advertisement
Advertisement