நிலுவை வரி செலுத்த கோரி மக்களுக்கு விழிப்புணர்வு
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சார்பில், மக்களிடம் வரி வசூல் குறித்த விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்-டுகள் உள்ளன. மக்களுக்கு தேவையான அடிப்-படை வசதிகளான குடிநீர், சாலை, தெரு விளக்கு மற்றும் இதர பணிகள் டவுன் பஞ்சாயத்து நிர்-வாகம் சார்பில் செய்யப்படுகிறது. மேலும் நிலு-வையில் உள்ள குடிநீர், சொத்து வரி, வணிக வரி போன்றவைகளை மக்கள் செலுத்தி அதற்கான ரசீதை டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பெற்று கொள்ள வேண்டும்
என, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பணிகளில் டவுன் பஞ்., அலுவலக பணியாளர்கள் ஈடுபட்-டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
-
'பிளே-ஆப்' சுற்றில் பெங்களூரு: தொடர்ந்து 5வது வெற்றி
-
தமிழகம் இரண்டு தங்கம் * தேசிய பள்ளி செஸ் தொடரில்...
-
வங்கதேச அணிக்கு ஐ.சி.சி., கெடு * 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க...
-
வெளியேறியது கேப்டவுன் அணி * 'எஸ்.ஏ.20' தொடரில்
Advertisement
Advertisement