ஆதியோகி சிலையுடன் கரூர் வந்த ரத யாத்திரை
கரூர்: மஹா சிவராத்திரி ரத யாத்திரை நேற்று கரூர் வந்தது.கோவை ஈஷா யோகா மையம் சார்பில், மஹா சிவராத்திரி விழா பிப்., 15ல் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, ஆதியோகி
சிலையுடன் கூடிய ரத யாத்திரை, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில், ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த ரதம், நேற்று கரூர் தின்னப்பா நகருக்கு வந்தது. அப்போது, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆதியோகி சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். பிறகு, ரத யாத்திரை கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அழிப்போரை விட உருவாக்குவோருக்கே வலிமை அதிகம்: அமித் ஷா
-
டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் 19க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
-
குளிர் அலை தணிந்து வெப்பநிலை அதிகரிப்பு: டில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்
Advertisement
Advertisement