அ.தி.மு.க., ஜெ.,பேரவை செயலருக்கு துாதர் பட்டம்
கோபால்பட்டி: சர்வதேச துாதரகக் குழு,சர்வதேச மனித உரிமைகள் துாதர்கள் அமைப்பு சார்பாக மக்கள் சேவையை பாராட்டி அ.தி.மு.க., மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளரும், முன்னாள் நத்தம் ஒன்றிய குழு தலைவருமான ஆர்.வி.என்.கண்ணன் கவுரவ அமைதித் தூதர் பட்டம் பெற்றதற்கு பாராட்டு விழா நடந்தது.
சர்வதேச மனித உரிமைகள்துாதர்கள் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் பெரியசாமி பிள்ளை, தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் குப்புசாமி, சவரிமுத்து, வெங்கடேஷ் பாராட்டினர். கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்
-
ஆரோக்கியமான இந்தியாவால் தான் வல்லரசு உருவாகும்! துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்
Advertisement
Advertisement