வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு ஹிந்து இளைஞர் கொலை
டாக்கா: வங்கத்தேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடரும் நிலையில், ஹிந்து ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக ஹிந்துக்கள் மீதான தாக்குதல் காரணமாக அங்கு தொடர்ந்த பதற்றமான சூழல் காணப்படுகிறது. தற்போது அமைதியற்ற நிலைமை காணப்படும் நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக ஹிந்து ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டு இருக்கிறார். இவர் ஆட்டோ டிரைவர் என்றும், 28 வயதான சமீர் தாஸ் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கார்த்திக் குமார் தாஸ், ரினா ராணி தம்பதியின் மூத்த மகன் சமீர் என்று தெரியவந்துள்ளது. இவரை மர்ம கும்பல் கொலை செய்து விட்டு, ஆட்டோவை திருடி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும். உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று சமீர் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
தொடரும் அநீதி
வங்கதேசத்தில் வன்முறை மீண்டும் தலை தூக்கிய பிறகு, முதலில் மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ், 30, என்ற இளைஞர் மர்ம கும்பல் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். அப்போதும் விடாத காட்டுமிராண்டி கும்பல் சந்திர தாஸின் உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தனர்.
பின்னர் தொடர்ந்து ஹிந்துக்கள் கொல்லப்படும் சம்பவம் அரங்கேறியது. தற்போது ஆட்டோ டிரைவர் சமீர் மரணத்தை தொடர்ந்து வங்கதேசத்தில் கொல்லப்பட்ட ஹிந்துகள் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
கொடூரம் நடக்கிறது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
உக்ரைன் காசா போன்ற பகுதிகளுக்கு பேருந்து வசதி கொடுத்து அங்கேயே சென்று அழைத்து வந்த திராவிடம், இப்போது ஏன் மவுனமாக இருக்கிறது ?
உக்ரைனிலிருந்து, ஈரானிலேர்ந்து 2300 பேரை கடந்த 3 வருடங்களில் காப்பாற்றி கொண்டு வந்திருக்கிறோம் என்று ரீல் விடும் முக்யமந்திரி பக்கத்தில் உள்ள பங்களாதேஷில் அன்னாடம் கொள்ளப்படும் ஹிந்துக்களுக்கு ஆதரவாக ஒரு கண்டன அறிக்கை கூட விட மாட்டேன்னு வைராக்கியமா இருக்காரே. இதுலயும் மைனாரிட்டி வாக்கு வங்கி அரசியல் செய்கிறாரே.
சரியான அறிவாளி போல உக்ரனில் மீட்டது இந்தியர்களை இங்கே அவங்க அடுத்த நாட்டுக்காரன் இது கூட தெரியல வந்து மோடி எதிர்ப்பு மட்டுமே
அவனுக அடிக்கடி அங்குள்ள இந்துக்களை கொல்வதற்கு காரணம் எப்படியாவது இந்தியாவை கோபமடைய செய்து வங்கதேசத்தின் மீது போர் தொடுக்க வேண்டும் என்று தூண்டுவதற்குதான். இந்தப் பிரச்சனையில் இந்தியா ஏன் எதனால் மௌனம் காக்கிறது என்பதை நான் சுருங்க சொல்லி விளக்கினாலும் உன்னைப் போன்ற IQ லெவல் பூஜ்ஜியமாக இருக்கும் அறிவாலய அடிமைகளுக்கு அது புரியாது!
Where were all you fools when thousands were killed in Gaza?
ஒரே முடிவான பதில். இஸ்ரேல் இந்தியா அல்ல. 1 பங்கு நீ கொடுத்தாய். அவன் 1000 மடங்கு திருப்பி கொடுத்தான். அவன் பழைய யூதன் அல்ல. அவன் ஐரோப்பிய, அமெரிக்கா 6.5 உயரம் உள்ள திரும்ப தாக்கும் வீரர்கள். இது தான் உண்மை.
பாலஸ்த்தினக்கு கூவர சமூக நீதி பேசறனுவங்க எந்த பொந்துக்குள் ஒளிந்து கொண்டு இருக்கீறானுங்க
கடந்த நூறு ஆண்டுகளில் பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஹிந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் இனம் முற்றிலும் இன அழிப்பு செய்யப்பட்டு உள்ளது. மூர்க்கம் தனது உள் பிரிவினைரையே - ஷியா, லெவிட், துருசு, அஹாமெடியாஸ், இஸ்மாயிலி, சூபி போன்ற இனங்களையே அழிக்கிறான்.
உலகத்தின் அழிவு இவர்களாலேயே நடக்கும். மத்திய அரசு அரிசியை, பாகிஸ்தானைவிட மிக குறைந்த விலைக்கு விற்கிறது. அதே போல மின்சாரம். மூர்க்கத்துடன் உறவை பேணுகிறேன் என்ற போர்வையில் அரசு மிக பெரிய தவறை செய்கிறது. அதேபோல வங்காள மும்தாவை அடக்க சரியான நடவடிக்கைகள் இல்லை.
இங்கே பிரியாணி அவனிடம் வாங்கி தின்று கட்டிட வேலை, சாயம் போடுதல், எஸ்போர்ட் கம்பனி, டைலர் போன்ற வேலைகளில் இவனை வேலைக்கும் அமர்த்தும் கோவை, ஈரோடு, நாமக்கல், பெருந்துறை, திருப்பூர் நபர்கள் கவனத்திற்கு. உங்களுக்கு சங்கு திருப்பரம்குன்றத்தில் ஊதப்பட்டு உள்ளது. கவனமாய் இருங்கள் இல்லாவிட்டால் பங்களாதேஷியால் ஆபத்து உங்களை தொடர்கிறது.
மேற்கு வங்கத்திலிருந்து அவனுங்க எல்லாரையும் விரட்டி விரட்டி தொறத்தினால் தான் அவனுங்க அங்க அடங்குவாங்க?
ஒரு வங்காளி கொல்லப்பட்ட கவலை சிறிதும் இல்லாமல், மம்தா பேனர்ஜி லாவணி கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிறார். மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்திற்கும் இடையே மத அடிப்படையில் மக்கள்தொகை பரிமாற்றம் தான் ஒரே தீர்வு.
எங்கேயோ இருக்கும் காஸாவுக்கு பொங்கினவர்கள், இப்போ...மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது