பாதாள லிங்கம் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி
தாரமங்கலம்: தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் பாதாள அறையில் உள்ள பாதாள லிங்கத்தை பக்தர்கள் தரிசித்து வந்தனர். 3 மாதங்களுக்கு முன் பெய்த கன மழையால், அப்பகுதியில் உள்ள குளத்தில் தண்ணீர் நிரம்பியது. இதனால் பாதாள அறையில் தண்ணீர் தேங்-கியது.
அங்கு மின் ஒயர்களும் இருந்ததால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, கோவில் நிர்வாகம், அறையில் இருந்து தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்து, தளம் அமைத்து நேற்று முன்தினம் முதல், பக்தர்கள் பாதாள லிங்கத்தை
தரிசிக்க அனுமதி அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அழிப்போரை விட உருவாக்குவோருக்கே வலிமை அதிகம்: அமித் ஷா
-
டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் 19க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
-
குளிர் அலை தணிந்து வெப்பநிலை அதிகரிப்பு: டில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்
Advertisement
Advertisement