சாலை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி
குளித்தலை: குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், 37-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம்-2026ஐ முன்னிட்டு, இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்-தது.
குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணபதி, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெய-பாலன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசு-ரங்களை, பொது மக்களுக்கு வழங்கினார்.
சாலை ஆய்வாளர் சேகர், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். பேரணியில் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இருந்து துவங்கி, ஒருங்கி-ணைந்த நீதிமன்ற அலுவலகம், அரசு மருத்துவமனை சுங்க வாயில் வரை சென்று, மீண்டும் உதவி கேட்ட பொறியாளர் அலு-வலகத்தை வந்தடைந்தது.
சாலை பணியாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலக பணி-யாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியாவுக்கு 2ம் இடம்
-
விமானத்தை இயக்க மறுத்த பைலட், ஊழியர்களுடன் பயணியர் மோதல்
-
பார்லி., விசாரணை குழுவுக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தள்ளுபடி பணமூட்டை விவகாரம்:
-
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில், பா.ஜ. கூட்டணி அபாரம்! : தாக்கரே ஆதிக்கம் முடிந்தது
-
குற்றவாளிகளை பாதுகாக்கிறார்!
-
இந்திய கூட்டணியில் மாற்றம் வருமா: மூன்றாவது போட்டியில் எதிர்பார்ப்பு