புகையில்லா போகி கொண்டாட வலியுறுத்தல்
அரவக்குறிச்சி: சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க, பொதுமக்கள் புகை-யில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்.
தங்களது வீடு மற்றும் கடைகளில் உள்ள மக்கும், மக்காத கழிவுகளை துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என, அரவக்குறிச்சி பேரூ-ராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில், ஒலிபெ-ருக்கி மூலம் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்
-
தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement