கூட்டணியை விரைவில் அறிவிப்போம்: ராமதாஸ்
திண்டிவனம்: 'தேர்தல் கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்; யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என, பா.ம.க, நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை பா.ம.க., சார்பில் பொங்கல் விழா நடந்தது. இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது மனைவி சரசுவதி, மகள் ஸ்ரீ காந்தி ஆகியோர் பொங்கல் வைத்து கொண்டாடினர். நிகழ்ச்சியில், கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, மூத்த தலைவர்கள் தீரன், அருள்மொழி உள்ளிட்டோர், கட்சி நிர்வாகிகள் பலருடன் கலந்து கொண்டனர்.
பொங்கல் கொண்டாட்டத்துக்குப் பின், ராமதாஸ் கூறுகையில், 'தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். விரைவில் முறைப்படி அறிவிப்போம் ' என, தெரிவித்தார்.
வழக்கமாக தைலாபுரம் தோட்டத்தில் நடக்கும் பொங்கல் விழாவில், அன்புமணி தன்னுடைய மனைவி மற்றும் மகள்கள் என குடும்பத்தினருடன் பங்கேற்று, ராமதாசிடம் ஆசி பெறுவது வழக்கம். நேற்று நடந்த விழாவில் அன்புமணி மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவில்லை.
வாசகர் கருத்து (6)
RAJA - ,
15 ஜன,2026 - 12:13 Report Abuse
உங்கள் கூட்டணிக்காக யாரும் ஏங்குவதாக தெரியவில்லையே. உங்கள் கடை போனியாகாத கடை. 0
0
Reply
சந்திரன் - ,
15 ஜன,2026 - 06:49 Report Abuse
வட போச்சே 0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
15 ஜன,2026 - 06:21 Report Abuse
பெரிசா பெட்டி யார் தருவாங்களோ அவங்க கூடத்தான்னு 0
0
Reply
Vasan - ,இந்தியா
15 ஜன,2026 - 05:09 Report Abuse
ஒரே கல்லில் இரண்டு மாம்பழம். 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
15 ஜன,2026 - 04:10 Report Abuse
தீம்க்காவுக்கு பயந்து கொண்டு எதையோ செய்யப்போய் எதிலோ முடிந்தாலும் முடியலாம்.. 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
15 ஜன,2026 - 02:17 Report Abuse
பாமகவின் கூட்டணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. 0
0
Reply
மேலும்
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்
-
ஆரோக்கியமான இந்தியாவால் தான் வல்லரசு உருவாகும்! துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்
Advertisement
Advertisement