நுாலக கட்டடம் சேதம்
சிங்கம்புணரி: அ.காளாப்பூர் ஊராட்சி கிளை நூலக கட்டடம் 1992ல் கட்டப்பட்டது. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ள நிலையில் கட்டடம் சிதிலமடைந்துள்ளது.
மழைக்காலத்தில் கூரை ஒழுகுவதால் புத்தகங்கள் மூடையாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், வாசிப்பாளர்கள் உள்ளே செல்ல அஞ்சுகின்றனர். இக்கிராம மாணவர்கள் புத்தகங்களை தேடி வெளியூர் நூலகங்களுக்கு சென்று வருகின்றனர். எனவே பாழடைந்த நூலக கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித்தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ம் கட்ட நடவடிக்கை; காசா அமைதி வாரியம் அமைத்தார் அதிபர் டிரம்ப்
-
பாலமேடு ஜல்லிக்கட்டு துவங்குவதில் தாமதம்; உதயநிதி வராததால் கோவில் காளைகள் அவிழ்ப்பு
-
மாட்டுப்பொங்கலுக்கு பயன்படுத்தும் அலங்கார பொருட்கள் விற்பனை 'ஜோர்'
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல்
-
போச்சம்பள்ளியில் வாகன நெரிசல்
-
'மஞ்சப்பை'யுடன் பானை வடிவில் நின்று மாணவியர் பொங்கல் கொண்டாட்டம்
Advertisement
Advertisement