கருத்தரங்கு
காரியாபட்டி: காரியாபட்டி சேது பொறியியல் கல்லுாரியில் கட்டடவியல் துறை சார்பாக, தேசிய அளவிலான வளைவழி பயி லரங்கம் நடத்தப்பட்டது. நிறுவனர் முகமது ஜலில் தலைமை வகித்தார்.
நிர்வாக இயக்குனர்கள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். ஹைதராபாத் குறுநானக் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கட்டடவியல் துறை தலைவர் சுபாஷ் பேசினார்.
மெக்கானிக்கல் பொறியியல் துறை சார்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் ஜம்மு ஐ.ஐ.டி., மெக்கானிக்கல் துறை பேராசிரியர் சிவாஸ் தயாரிப்பு, வடிவமைப்பு என்ற தலைப்பில் பேசினார். துறை தலைவர்கள் ஆறுமுகம், அருண் பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!
-
சூதாட்ட இணையதள பக்கங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி
-
எதிர்க்கட்சிகளின் பிளவுபடுத்தும் அரசியலை முறியடித்த மும்பை மக்கள்: அண்ணாமலை
-
வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வையின் தாக்கமே மஹா. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி; பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரான் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்; மத்திய அரசு
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு
Advertisement
Advertisement