கருத்தரங்கு
காரியாபட்டி: காரியாபட்டி சேது பொறியியல் கல்லுாரியில் கட்டடவியல் துறை சார்பாக, தேசிய அளவிலான வளைவழி பயி லரங்கம் நடத்தப்பட்டது. நிறுவனர் முகமது ஜலில் தலைமை வகித்தார்.
நிர்வாக இயக்குனர்கள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். ஹைதராபாத் குறுநானக் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கட்டடவியல் துறை தலைவர் சுபாஷ் பேசினார்.
மெக்கானிக்கல் பொறியியல் துறை சார்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் ஜம்மு ஐ.ஐ.டி., மெக்கானிக்கல் துறை பேராசிரியர் சிவாஸ் தயாரிப்பு, வடிவமைப்பு என்ற தலைப்பில் பேசினார். துறை தலைவர்கள் ஆறுமுகம், அருண் பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பதக்கத்தை தரலாம்; பரிசை தர முடியாது: டிரம்ப் -மச்சாடோ விவகாரத்தில் நோபல் கமிட்டி பதில்
-
தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது; இன்று சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
-
உலகக்கோப்பை கால்பந்து அணிகளுக்கு அமெரிக்காவில் நுழைய தடையா? அமெரிக்கா வெளியிட்ட புதிய அறிவிப்பு
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
Advertisement
Advertisement