அனைவரும் நல்லா இருக்கணும்; ரஜினி பொங்கல் வாழ்த்து
சென்னை: அனைவரும் நல்லா இருக்க வேண்டும். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என வீட்டின் முன் குடியிருந்த ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிறகு, நடிகர் ரஜினி நிருபர்களிடம் தெரிவித்தார்.
சென்னை போயஸ்கார்டன் இல்லத்தின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்து கூறினார். பின்னர் நிருபர்களிடம் நடிகர் ரஜினி கூறியதாவது: அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள். எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்.
முக்கியமாக விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சந்தோசமாக, மகிழ்ச்சியாக இருந்தால்தான் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நான் நடிக்கும் படம் ஏப்ரலில் தொடங்குகிறது. அது கமர்சியல், எண்டர்டெயின்மெண்ட் படம், நன்றி. இவ்வாறு நடிகர் ரஜினி கூறினார்.



வாசகர் கருத்து (16)
KRISHNAN R - chennai,இந்தியா
16 ஜன,2026 - 11:12 Report Abuse
பணக்காரனை சுற்றி 10 பேர்
சுற்றி 10 பேர் என்ற பழமொழி உண்டு 0
0
Reply
kulanthai kannan - ,
15 ஜன,2026 - 22:25 Report Abuse
டேக்கா கொடுப்பதில் கில்லாடி 0
0
Reply
theruvasagan - ,
15 ஜன,2026 - 16:19 Report Abuse
அரிதாரம் பூசிய நடிகனுகளை கண்ணால் காணவேண்டும் அவனுக பேச்சை காதால் கேட்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டு தங்கள் பொழப்பை விட்டுட்டு அவனுக வீட்டு வாசலில் பழியாக கிடக்குதுகளே வேலையத்த தற்குறி கூட்டம் அதுகளுக்கோ அல்லது ஊருக்கோ அந்த வாழ்த்தால் என்ன நல்லது நடக்கும்னு நினைக்கறீங்க. 0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
15 ஜன,2026 - 15:51 Report Abuse
திமுக நல்லா இருக்கணும். சிஸ்டம் நல்லா இருக்கு. எனக்கு திமுகவுக்கு ஆதரவாக மீண்டும் வாய்ஸ் கொடுக்க பெரிய சூட் கேஸ் வரணும். 0
0
Reply
Muralidharan S - Chennai,இந்தியா
15 ஜன,2026 - 13:46 Report Abuse
அவரது ஒவ்வொரு திரைப்படம் ரிலீஸ் ஆகும்போதும், அரசியலுக்கு வருகிறேன்.. வருகிறேன்.. என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி விட்டுக்கொண்டு, தனது திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடி பணம் குவியவேண்டும் என்று இருந்து விட்டு, பின்னர் ஸ்கூல் பையன் சொல்வது போல - உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வராமல் ஜகா வாங்கிய, திராவிஷத்தை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற்றிய சந்தர்ப்பவாதி இவர் .. தீயசக்தியை ஆட்சி அரியணையில் ஏற்றிவைத்துவிட்டு, தமிழகம் மீண்டும் திராவிஷ ஆட்சியின் கீழ் நாசமாக போவதற்கு உதவிவிட்டு, மக்களை பார்த்து நீங்க நல்லா இருக்கணும் என்று தெரிந்துதான் சொல்கிறாரா? இல்லை மக்களை கேலி செய்கிறாரா? இவர் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழலல்லவா என்று நிஜமாகவே மனதார நினைத்து கொண்டுதான் இருக்கிறார் என்றால், இப்படி ஒரு காரியத்தை இவர் செய்து இருக்க கூடாது... 0
0
Reply
kjpkh - ,இந்தியா
15 ஜன,2026 - 12:42 Report Abuse
கையையும் காலையும் ஆட்டிக் கொண்டு இருந்த இடத்திலேயே நடனம் ஆடும் நடிகர் இவர். இருந்த இடத்திலேயே நின்று கொண்டு கையையும் காலையும் மட்டும் சுற்றிக்கொண்டு 100 பேரை பந்தாடும் நடிகரும் இவரே. எல்லோரும் நன்றாக இருந்தால் தானே இவர் நன்றாக இருக்க முடியும். கழுத்துக்கு மேலே பணம் சம்பாதிக்க முடியும். வந்தேறிகளை வாழ வைக்கும் தமிழகம் இது. 0
0
Reply
Gopinathan S - chennai,இந்தியா
15 ஜன,2026 - 12:11 Report Abuse
1990 தர்மதுரைக்கு பிறகு இவர் நடித்த அனைத்து படங்களும் வெறும் commercial என்பதை இவர் மறந்து விட்டார் போலும். அரசியலுக்கு உடல் நலம் காரணம் கூறி ஜகா வாங்கி விட்டு இப்போது வரிசையாக படங்கள் நடிப்பதற்கு மட்டும் உடல் நிலை ஒத்துழைக்கிறது போல. பணம்....பணம்.... கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
15 ஜன,2026 - 12:08 Report Abuse
அனைவரும் நல்லா இருக்கணும். ஊழல்வாதிகள் திருந்தனும், அல்லது அழிந்துபோகவேண்டும். 0
0
Reply
RAAJ68 - ,
15 ஜன,2026 - 12:06 Report Abuse
ரசிகர்கள் போட்ட பைசாவால் நீங்கள் மட்டுமே நல்லா இருக்க முடியும். நாங்கள் எப்பவும்....... 0
0
Reply
Subramanian Marappan - erode,இந்தியா
15 ஜன,2026 - 12:01 Report Abuse
உடல் உழைப்பு இன்றி பெரும் வருவாய் ஈட்டுபவர்கள் சினிமா தொலைக்காட்சி விளம்பர நடிகர் நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள். அரசு சொத்தை அபகரிப்பவர்கள் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக அரசு அலுவலகங்கள் வரும்போது அவர்களை வருத்தி அதிகார பிச்சை பெறுபவர்கள் அந்தந்த அலுவலகத்தில் உள்ள அயோக்கியர்கள். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்களை ஏமாற்றி பணம் தின்னும் கூட்டம் வக்கீல்கள். நீதி மன்றம் நீதியை வழங்குவது இல்லை சாட்சிகள் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறது. ஏமாறுவது நேர்மையும் நல்லவர்களும். கொலைக் குற்றங்களுக்கு இதுவரை எந்த நீதிமன்றம் நீதி வழங்கி உள்ளது? 0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது
-
தை 2ம் தேதி பொங்கல் விழாவைக் கொண்டாடும் கிராம மக்கள்
-
வேலூர் சிஎம்சி மருத்துவமனை விடுதியில் அமலாக்கத்துறையினர் ரெய்டு
-
தவெக சார்பில் சட்டசபை தேர்தல் பிரசாரம்; குழு அமைத்தார் விஜய்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
Advertisement
Advertisement