பிளாக்கில் விற்க மது பாட்டில் பதுக்கியவர் கைது !
கோவை: பிளாக்கில் விற்க மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக்கில் மது பாட்டில்கள் மொத்தமாக வாங்கி, பிளாக்கில் அதிக விலைக்கு விற்பவர்களை பிடிக்க, மதுவிலக்கு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சாய்பாபாகாலனி, கோவில் மேடு டாஸ்மாக் பகுதியில் சோதனையிட்ட போது, திருவாரூர், வடபதியை சேர்ந்த குமார், 55, என்பவர் சட்ட விரோமாக விற்க பது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 55 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குமார் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
Advertisement
Advertisement