பூமிதானம் வழங்கல்
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு பூமிதான வாரிய நிலத்தின் சார்பில் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் வீட்டுமனை வினியோக பத்திரங்கள் வழங்கப்பட்டது.
கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். விருதுநகர் எம்.எல்.ஏ., சீனிவாசன் முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சிவகாசி கீழத்திருத்தங்கலில் வசிக்கும் வசிக்கும் 23 நிலமற்ற விவசாயிகளுக்கு வீடு கட்டுவதற்கு வீட்டுமனை வினியோகப் பத்திரங்களை வழங்கினர். டி.ஆர்.ஓ., ஆனந்தி, சிவகாசி தாசில்தார் லட்சம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஆனந்தி, சிவகாசி தாசில்தார் லட்சம், அரசு அலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது
Advertisement
Advertisement