சீனிவாசபுரம்
அவிநாசி, சீனிவாசபுரம் நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து எஸ்.எப்.சி.சி. கிரிக்கெட் கிளப் சார்பில் பொங்கல் விளையாட்டு விழாவை நடத்தினர்.
கபடி போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், சிறுவர், சிறுமி களுக்கான ஓட்டப் பந்தயம், ஸ்லோ சைக்கிள், ஓவியப்போட்டி, உரியடித்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு சீனிவாச புரம் விழா குழுவினர் மற்றும் 10வது வார்டு ஊர் பொதுமக்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு
-
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசு
-
ஜன.20ல் பாஜ புதிய தேசிய தலைவர் அறிவிப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
-
ஈரானில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதில் உறுதி; மத்திய அரசு திட்டவட்டம்
-
பொருளாதார பாதுகாப்பு மிகவும் முக்கியமானது: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
-
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர்
Advertisement
Advertisement