பழங்குடியினர் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்
கச்சிராயாபாளையம்: கல்வராயன் மலையில் உள்ள அரசு பழங்குடியினர் நலப் பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கல்வராயன் மலையில் உள்ள இன்னாடு, மணியார்பாளையம், கொட்டப்புத்துார் உட்பட மலை பகுதிகளில் 8 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிகளுக்கு சியாட்டில் இந்தியா குழு சார்பில் ரூ 2 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். சியாட்டில் இந்திய குழு திட்ட இயக்குனர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் துளி அறக்கட்டளை இயக்குனர் பெரியார், தன்னார்வலர் விஸ்வநாதன், சியாட்டில் தலைவர் தேவராஜ், முத்துக்குமாரசாமி ஒருங்கிணைப்பாளர் மித்ரா, பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது
Advertisement
Advertisement