கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் சி.இ.ஓ.,க்களுக்கு விருது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் சி.இ.ஓ.,க்கள்தமிழக அரசின் சிறந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில், அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிய சி.இ.ஓ.,க்களுக்கு விருது வழங்குவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., கார்த்திகா சிறந்த முதன்மைக் கல்வி அலுவலருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் விழுப்புரம் சி.இ.ஓ., அறிவழகன்,கடலுார் சி.இ.ஓ., ரமேஷ் ஆகியோரும் இந்த விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதில் உறுதி; மத்திய அரசு திட்டவட்டம்
-
பொருளாதார பாதுகாப்பு மிகவும் முக்கியமானது: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
-
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர்
-
29 ஆண்டுகளில் ஒரே ஒரு பதவி உயர்வுதான் டி.எஸ்.பி., கனவில் இருக்கும் இன்ஸ்பெக்டர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்களா ஐ.பி.எஸ்., அதிகாரிகள்
-
பாலமேடு முதல் சூரியூர் வரை அதிரவைத்த ஜல்லிக்கட்டு
-
தை அமாவாசை : மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்
Advertisement
Advertisement