குறை தீர்க்க ஆர்.பி.ஐ., புதிய திட்டம்
வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு விரைந்து தீர்வு காண, மறுசீரமைக்கப்பட்ட, 'ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு திட்டம் 2026' என்ற மேம்படுத்தப்பட்ட புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது, வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இதன் கீழ் விசாரணைகள், சுருக்கமான முறையில் நடைபெறும். புகார் பெறுவது மற்றும் செயலாக்கத்துக்கென மையத்தை ரிசர்வ் வங்கி பல இடங்களில் அமைக்கும். இந்த மையத்தில் வாடிக்கையாளர்கள் புகார் செய்யலாம்; அல்லது புகார்களை ஆன்லைனிலும் தாக்கல் செய்யலாம்.
வாடிக்கையாளரின் தொடர்ச்சியான இழப்புகளுக்காக அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரையும், நேர இழப்பு, செலவுகள், மன வேதனைக்காக 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடு வழங்க உத்தரவிடுவதற்கு குறைதீர்ப்பு அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடைக்கும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு உறுதி!
-
81 வயதில் 7வது முறை அதிபராக வெற்றி; உகாண்டாவின் யோசேரி முசவேனியை உற்று பார்க்கும் உலக நாடுகள்
-
ஈரானில் பதற்றம் தணியும்; காங் எம்பி சசி தரூர் நம்பிக்கை
-
பாதையை மறைத்த அடர்பனியால் கோரம்; பஞ்சாபில் சாலை தடுப்பில் கார் மோதி 5 பேர் பலி
-
சினிமா வாய்ப்பு குறைந்து போனது; ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய காரணத்தால் சர்ச்சை!
-
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு; 19 காளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு
Advertisement
Advertisement