மொரட்டாண்டி கோவிலில் மாட்டு பொங்கல் சிறப்பு பூஜை
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
மாட்டு பொங்கலையொட்டி, மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 40 பசுக்களுக்கு கோ பூஜை, லட்சுமி பூஜை மற்றும் குபேர பூஜை சிதம்பர குருக்கள் தலைமையில் நடந்தது.
சிறப்பு பூஜையில், கீதா சங்கர குருக்கள், தமிழக பா.ஜ., தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் சாய்பாபா, துரை, ரமேஷ், அசோக், மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
Advertisement
Advertisement