108 சேலை அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்
உடுமலை: பொங்கல் திருநாள் திருவிழாவை முன்னிட்டு, கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், புதிய வஸ்திரம் அணிவித்து, சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
உடுமலை தலைகொண்டம்மன் கோவிலில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, கோவிலில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் என பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, 108 சேலைகளால், அலங்காரம் செய்யப்பட்டது. வண்ண சேலைகள் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
Advertisement
Advertisement