விபத்தில் ஒருவர் பலி
மானாமதுரை: மானாமதுரை கேப்பர்பட்டணம் திருவள்ளுவன் 56. இவர் மதுரை -- ராமேஸ்வரம் 4 வழிச்சாலையை கடக்க முயன்ற போது
அவ்வழியாக குணசீலன் என்பவர் ஒட்டி வந்த டூவீலர் மோதியதில் பலத்த காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
Advertisement
Advertisement