மது பதுக்கிய மூவர் கைது
போடி: போடி கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கப்பாண்டி 52, குலாலர்பாளையம் வாமணன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராணி 54, கீழவெளி வீதியை சேர்ந்தவர் லட்சுமி 34. ஆகிய மூவரும் விற்பனை செய்வதற்காக தனித் தனியே மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தனர்.
போடி டவுன் போலீசார் மூவரையும் கைது செய்து தங்கபாண்டியிடம் இருந்த 213, ஜெய ராணியிடம் இருந்த 340, லட்சுமியிடம் இருந்த 38 மது பாட்டில் களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
ஹைதராபாத்தில் தமிழக பள்ளி இசைக்குழுவினருக்கு அநீதி; தமிழக அரசு மவுனம் கூடாது என்கிறார் அண்ணாமலை
-
மகளிருக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவச பஸ்: தேர்தல் வாக்குறுதி அளித்தார் இபிஎஸ்
-
ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
ஈரானில் 800 பேரின் மரண தண்டனை ரத்து; அதிபர் டிரம்ப் பாராட்டு
-
எம்ஜிஆரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க பாடுபடுவோம்; பிரதமர் மோடி
Advertisement
Advertisement