மரம் வளர்பிற்கு பாராட்டு விழா
போடி: போடி அருகே ராசிங்காபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி, சிலமலை பிற்படுத்தப் பட்டோர் மாணவர் விடுதி வளாக பகுதியில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்ததை பாராட்டும் வகையில் விருது வழங்கும் விழா நடந்தது.
அறக்கட்டளை நிறுவனர் பனைமுருகன் முன்னிலை வகித்தார். உதவி வன பாதுகாப்பு அலுவலர் செசில் கில்பர்ட், தலைமை ஆசிரியர் மணிகண்டன், விடுதி காப்பாளர் ரகுநாத் ஆகியோரை பாராட்டி விருது வழங்கினார். ரேஞ்சர் வெங்கடாசலபூபதி, வனவர் சுரேஷ், முதலமைச்சரின் பசுமைத் தோழர் அப்சனா கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
ஹைதராபாத்தில் தமிழக பள்ளி இசைக்குழுவினருக்கு அநீதி; தமிழக அரசு மவுனம் கூடாது என்கிறார் அண்ணாமலை
-
மகளிருக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவச பஸ்: தேர்தல் வாக்குறுதி அளித்தார் இபிஎஸ்
-
ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
ஈரானில் 800 பேரின் மரண தண்டனை ரத்து; அதிபர் டிரம்ப் பாராட்டு
-
எம்ஜிஆரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க பாடுபடுவோம்; பிரதமர் மோடி
Advertisement
Advertisement