சாலை சந்திப்பில் வழிகாட்டி பலகை அமைக்க கோரிக்கை
பொன்னேரி: அரசூர் கிராமத்தில் உள்ள சாலை சந்திப்பில் வழிகாட்டி பலகை அமைக்கவேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி அடுத்த அரசூர் கிராமத்தில், கும்மிடிப்பூண்டி, மெதுார், பொன்னேரி ஆகிய மூன்று ஊர்களுக்கு சாலைகள் பிரியும் சந்திப்பு உள்ளது.
இங்கு, வழிகாட்டி பலகைகள் இல்லாததால், புதிதாக பயணிக்கும் வாகன ஓட்டிகள், வழி தெரியாமல் மாற்று திசையில் பயணித்து தவிப்பிற்கு ஆளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ ன, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
-
தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை
Advertisement
Advertisement