கிரைம் கார்னர் பஸ்சில் பெண்ணிடம் அத்துமீறியவர் கைது வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை



வேன் மீது மோதிய பஸ் உயிர் தப்பிய ஊழியர்கள்





ஒரகடம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பேருந்து, 30 ஊழியர்களுடன், நேற்று முன்தினம் மாலை, தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

வாலாஜாபாத் நெடுஞ்சாலை, படப்பை பகுதியை கடந்த போது, சாலையோரம் நின்றிருந்த லோடு வேன் மற்றும் அங்கிருந்த மின் கம்பம் மீது மோதி, பேருந்து விபத்துக்குள்ளானது. லோடு வேன் சேதமடைந்தது. மின் கம்பம் உடைந்து விழுந்தது. மின் வாரியத்தினர், மின்சாரத்தை உடனே துண்டித்தனர். பேருந்து ஓட்டுநர் வர்கீஸை, படப்பை போலீசார் கைது செய்தனர். யாருக்கும் எதுவும் ஆகவில்லை.

Advertisement