மாணவ - மாணவியருக்கு கேடயம்
பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், 'கேல்பரிவர்தன் பருவம்- - 5' என்ற பெயரில், திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் நடந்தது. 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இதில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பள்ளி முதல்வர் கிரிஜா ரொக்க பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
Advertisement
Advertisement