பக்தர்கள் பாதயாத்திரை 6 டன் குப்பை அகற்றம்

பள்ளிப்பாளையம்: சேலம், நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்-களில் இருந்து ஏராளமான பக்தர்கள், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காவிரியாற்று பாலம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். பக்தர்களுக்கு பாக்கு தட்டில் அன்-னதானம், பேப்பர் கப்பில் டீ, காபி மற்றும் வாட்டர் பாட்டில் வழங்குகின்றனர்.


அவ்வாறு வாங்கும் பக்தர்கள், சாப்பிட்டு முடித்த பின் சாலையி-லேயே வீசி செல்கின்றனர். இதனால் ஆங்-காங்கே பரவலாக குப்பை தேங்கி காணப்பட்டது. பள்ளிப்பாளையம் நகராட்சி துாய்மை பணியா-ளர்கள், நேற்று மாலை வரை, 6 டன் குப்பையை அகற்றி சுத்தம் செய்தனர்.

Advertisement