சணல் நாரிழை விலையை கட்டுப்படுத்த கோரிக்கை
கொல்கட்டா : சணல் நாரிழையின் விலையை கட்டுப்படுத்தக் கோரி மத்திய அரசுக்கு சணல் ஆலைகள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
சணல் உற்பத்திக்கான நாரிழைகள் கிடைப்பது குறைந்து கொண்டே வருவதால், பல சணல் ஆலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
வர்த்தகர்கள், இருப்பு வைத்திருப்பவர்கள் மார்ச் 31ம் தேதிக்கு பின் சணல் நாரிழைகளை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்தால் அது சட்டவிரோதமானது; எனவே, ஏப்., 1 முதல் இதை அரசு முற்றிலும் தடுக்க வேண்டும்.
மேலும், விலையை கட்டுப்படுத்தி, ஆலைகளுக்கு தேவையான சணல் நார் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தனியொருவனாக போராடிய கோலி; இந்திய மண்ணில் முதல்முறையாக தொடரை வென்றது நியூசிலாந்து
-
ஊடகங்களை ஒடுக்கும் ஆம் ஆத்மி அரசு; பஞ்சாப் கவர்னரிடம் பா.ஜ., புகார்
-
ஹாக்கி இந்தியா லீக்: பெங்கால் அணி வெற்றி
-
மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் அபாரம்
-
ஷ்ரேயங்கா தேர்வு: இந்திய அணி அறிவிப்பு
-
பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் யுஏஇ அதிபர்
Advertisement
Advertisement