திருவள்ளுவர் தினம்
கடலுார்: கடலுாரில், மாநகர தமிழ்சங்கம் சார்பில் திருவள்ளுவர் தின விழா நடந்தது.
சங்க தலைவர் சுதர்சனம் தலைமை தாங்கி, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். செயலாளர் நல்லதம்பி வரவேற்றார்.
பொருளாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பொருளாளர் சிங்காரம், அபிபுல்லா, மனோகரன், ராமலிங்கம்,ல ரகிமா, கலைச்செல்வி, பழனி, வெங்கடேசன், ராமச்சந்திரன், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
-
'பிளே-ஆப்' சுற்றில் பெங்களூரு: தொடர்ந்து 5வது வெற்றி
-
தமிழகம் இரண்டு தங்கம் * தேசிய பள்ளி செஸ் தொடரில்...
-
வங்கதேச அணிக்கு ஐ.சி.சி., கெடு * 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க...
-
வெளியேறியது கேப்டவுன் அணி * 'எஸ்.ஏ.20' தொடரில்
Advertisement
Advertisement