நாளை பள்ளி கல்லுாரிகள் திறப்பு
திருப்பூர்: விடுமுறை முடிந்து பள்ளி, கல்லுாரிகள் நாளை திறக்கப் படுகின்றன.
பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக, (13ம் தேதி) போகி பண்டிகையன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது; கல்லுாரிகள் செயல்பட்டன.
அதனை தொடர்ந்து, 15ம் முதல், இன்று (18ம் தேதி) வரை பொங்கல் தொடர் விடுமுறை. அனைத்து, பள்ளி, கல்லுாரிகளும் செயல்படவில்லை. இன்றுடன் விடுமுறை முடிந்து, நாளை வழக்கம் போல் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அரசு அலுவலகங்களும் செயல்பாட்டை துவக்க உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேசத்தை குழப்பத்தில் தள்ளும் முகமது யூனுஸ்; ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
-
நாட்டை கைப்பற்ற டிரம்ப் தீவிரம்; எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்து மக்கள் போராட்டம்
-
காசி தமிழ்ச்சங்கமத்தில் கலந்து கொண்ட தமிழக இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்
Advertisement
Advertisement