பொங்கல் விளையாட்டு போட்டி
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சி சாத்தங்குப்பம் விரிவாக்கப் பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் 9ம் ஆண்டு மற்றும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தன.
பகுதி மக்கள் இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சியில், தி.மு.க., சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் 4,500 க்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் தொகுப்பை வழங்கினார்.
அப்போது 15 ஆண்டுகளுக்கு முன் தையூர் ஊராட்சியிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்து சேவை 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டதை மீண்டும் இயக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாட்டை கைப்பற்ற டிரம்ப் தீவிரம்; எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்து மக்கள் போராட்டம்
-
காசி தமிழ்ச்சங்கமத்தில் கலந்து கொண்ட தமிழக இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
Advertisement
Advertisement