மாமல்லையில் பார்வேட்டை
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் உற்சவர் உலகுய்யநின்ற நாயனார், ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று, மாமல்லபுரம் அடுத்த, குழிப்பாந்தண்டலம் பகுதியில் அமைந்துள்ள, லட்சுமிநாராயண பெருமாள் கோவிலுக்கு, பார்வேட்டை உலா செல்லும் உற்சவம் நடக்கிறது.
இந்நாளான நேற்று காலை, மார்கழி மாத வழிபாட்டைத் தொடர்ந்து, உற்சவர் அதிகாலை 4:00 மணிக்கு, பார்வேட்டை உலா புறப்பட்டு, மாலை 4:30 மணிக்கு, குழிப்பாந்தண்டலம் அடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டு, இரவு 7:30 மணிக்கு முயல் வேட்டையாடினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தனியொருவனாக போராடிய கோலி; இந்திய மண்ணில் முதல்முறையாக தொடரை வென்றது நியூசிலாந்து
-
ஊடகங்களை ஒடுக்கும் ஆம் ஆத்மி அரசு; பஞ்சாப் கவர்னரிடம் பா.ஜ., புகார்
-
ஹாக்கி இந்தியா லீக்: பெங்கால் அணி வெற்றி
-
மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் அபாரம்
-
ஷ்ரேயங்கா தேர்வு: இந்திய அணி அறிவிப்பு
-
பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் யுஏஇ அதிபர்
Advertisement
Advertisement