எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
வானுார்: வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட இடையஞ்சாவடி அ.தி.முக., கிளை சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 109வது பிறந்தநாள் விழா நடந்தது.
விழாவில், சிறப்பு விருந்தினர் திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணை தலைவர் சரவணன், துணை செயலாளர் வேளிநாதன், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜவேல், வானுார் ஒன்றிய ஜெ., பேரவை துணை தலைவர் ஆறுமுகம்.
துணை செயலாளர் சக்திவடிவேலன், நாட்டாண்மை கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் மணி, வேலியப்பன், அன்பு, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் பூபாலன், ஜெயகோபால், பாசறை துணை செயலாளர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் ராமசாமி, மேலவை பிரதிநிதி முத்துக்குமார், தலைமைக் கழக பேச்சாளர் ஜெகன் செய்திருந்தனர்.
மேலும்
-
நாட்டை கைப்பற்ற டிரம்ப் தீவிரம்; எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்து மக்கள் போராட்டம்
-
காசி தமிழ்ச்சங்கமத்தில் கலந்து கொண்ட தமிழக இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்