ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்ககோரி மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 10வது நாளாக போராட்டம் நடத்தினர்.
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தை (எஸ்.எஸ்.டி.ஏ.) சேர்ந்தவர்கள் சென்னை யில் தொடர் போராட்டம் நடத்தினர். தற்போது மாவட்ட சி.இ.ஓ., அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். 50 ஆசிரியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தை தீவிரப்படுத்த சென்னையில் முகாமிட உள்ளனர். போராட்டத்தால் தொடக்க பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தனியொருவனாக போராடிய கோலி; இந்திய மண்ணில் முதல்முறையாக தொடரை வென்றது நியூசிலாந்து
-
ஊடகங்களை ஒடுக்கும் ஆம் ஆத்மி அரசு; பஞ்சாப் கவர்னரிடம் பா.ஜ., புகார்
-
ஹாக்கி இந்தியா லீக்: பெங்கால் அணி வெற்றி
-
மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் அபாரம்
-
ஷ்ரேயங்கா தேர்வு: இந்திய அணி அறிவிப்பு
-
பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் யுஏஇ அதிபர்
Advertisement
Advertisement