ரூ.4.15 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி; இந்தியா புதிய சாதனை
புதுடில்லி: 4.15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்து பாரதம் சாதனை படைத்து உள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2025ம் ஆண்டு நிதியாண்டில் 47 பில்லியன் டாலர்( 4.15 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து பாரதம் சாதனை படைத்துள்ளது. மத்திய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் போன்கள் 30 பில்லியன் டாலர்(2.72 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
2015ம் நிதியாண்டுக்கு பிறகு ஏற்றுமதி 11 மடங்கு அதிகரித்துள்ளது. ஏராளமான பெண்கள் பங்களிப்புடன் 25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தி உள்ளதுடன், இளைஞர்களின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கூறியுள்ளார்.
Indias electronics sector is BOOMING exports SURGED 47% in Q1 FY 26. Production JUMPED from $31 billion to $133 billion in a decade, with 300 mobile units now running Modi govt.
Pakistan is the worlds leading exporter of beggars..
One of the best minister under great Modi. Well educated and extreme technocrate. Gods Gift to our nationமேலும்
-
நாட்டு வைத்தியர் புத்தூர் கட்டு பாண்டி கைது
-
காசா அமைதி வாரியத்தில் இணைய அமெரிக்கா அழைப்பு; ரஷ்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வர்த்தகப் போர்கள் யாருக்கும் உதவாது; அதிபர் டிரம்புக்கு சொல்கிறார் பிரிட்டன் பிரதமர்
-
ஆஸ்திரியாவில் பனிச்சரிவு: 8 பேர் பலி
-
இந்தியா வந்தார் யுஏஇ அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் பிரதமர் மோடி
-
கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு; தேர்தல் கமிஷன் அறிவிப்பு