தென் ஆப்ரிக்காவில் டிரக் மீது பள்ளி வாகனம் மோதல்: 13 மாணவர்கள் பலி
ஜோக்ன்னஸ்பெர்க்: தென் ஆப்ரிக்காவில் டிரக் மீது பள்ளி வாகனம் மோதியதில் 13 மாணவர்கள் உயிரிழந்தனர்.
தனியாருக்கு சொந்தமான அந்த வாகனம், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. அந்நாட்டு நேரப்படி இன்று காலை 7 மணியளவில் முன்னர் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த டிரக் மீது வாகனம் மோதியது.
அதில் சம்பவ இடத்திலேயே 11 மாணவர்கள் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதற்கு அந்நாட்டு அதிபர் சிறில் ரமாபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
-
'பிளே-ஆப்' சுற்றில் பெங்களூரு: தொடர்ந்து 5வது வெற்றி
-
தமிழகம் இரண்டு தங்கம் * தேசிய பள்ளி செஸ் தொடரில்...
-
வங்கதேச அணிக்கு ஐ.சி.சி., கெடு * 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க...
-
வெளியேறியது கேப்டவுன் அணி * 'எஸ்.ஏ.20' தொடரில்
Advertisement
Advertisement