கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து மூவர் பலி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் பலூனுக்கு கேஸ் நிரப்பும் ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் ஆற்றுத் திருவிழா நடந்து வருகிறது. திருவிழா முடிந்து மக்கள் வீடு திரும்பும் நேரத்தில், பலூனில் கேஸ் நிரப்ப பயன்படுத்தப்பட்ட ஹீலியம் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
-
'பிளே-ஆப்' சுற்றில் பெங்களூரு: தொடர்ந்து 5வது வெற்றி
-
தமிழகம் இரண்டு தங்கம் * தேசிய பள்ளி செஸ் தொடரில்...
-
வங்கதேச அணிக்கு ஐ.சி.சி., கெடு * 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க...
-
வெளியேறியது கேப்டவுன் அணி * 'எஸ்.ஏ.20' தொடரில்
Advertisement
Advertisement